நாளை முதல் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் விமானம் தரையிறங்க தடை

அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் விமானம் தரையிறங்க தடை
நாளைஅதிகாலை 4 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி நள்ளிரவு வரை நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் விமானங்கள் தரையிறங்குவதற்கு தடை விதித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *