இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 212 பேருக்கு சிகிச்சை
கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 212 பேர் சிகிச்சை!
எட்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட மொத்தம் 212 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று அறிவித்துள்ளது.