இலங்கையில் நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து இலங்கையின் மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், நாளை (13)முதல் இம்மாதம் 26ஆம் திகதிவரை இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *