உம்ரா செய்ய தடை செய்ததன் எதிரொலி புதிய பூமியின் இன்றைய நிலை
கொரான வைரஸ் தாக்கம், முதலில் வெளி நாட்டு மக்களுக்கு சுற்றுலா மற்றும் உம்ராவிற்க்கு தடை விதித்து சவுதியில் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், அண்டை நாடுகளுக்கும் தடை விதித்தது,இருவர் பாதிக்கப்பட நிலையில் உள்ளூர் வாசிகளுக்கும் உம்ரவாவிற்க்கு தடை விதித்துள்ளது, 24×7 நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் இப்போது தான் முதல் முறையாக பார்க்கக் கூடியதாக உள்ளது