தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இரண்டு இருப்பாடுகள்!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றப் பிறகு பதவி மற்றும் பணத்திற்காக இருவர் கட்சித் தாவவுள்ளதாக தெரியவந்துள்ளது.ஒருவர் யாழ்ப்பாணத்தில் மற்றவர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என அறிய முடிகிறது