இலங்கையை இஸ்லாமிய நாடாகத் திட்டம் விஜயதாசவின் கண்டுபிடிப்பு
நான்கு கட்டங்களாக இலங்கையை இஸ்லாமிய நாடாக அறிவிப்பதற்கு ஜம் இயத்துல் உலமா சபை திட்டம் வகுதிருந்ததாக முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் நேற்று ஆஜராகினார்.
அப்போது சாட்சியம் அளிக்கையில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அடிப்படைவாதத்தை வளர்த்தார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்