எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் கொழும்பு மாவட்டத்தில் போட்டி?

எதிரவரும் பொதுதேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இந்த தகவலை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவருடன் முன்னாள் அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பை அடுத்து அவர்கள் சஜித் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவை அறிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போதே சஜித் தனது போட்டியிடும் மாவட்டத்தை கூறினார் இன்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *