சஜித் விடுத்துள்ள சவால்
மக்கள் ஆசியுடன் பொதுத் தேர்தலில் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களை அவர் இன்று காலை சந்தித்து அவர் ஆசிபெற்றார்.
அதன் பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றிய போதே சஜித் மேற்கண்டவாறு கூறினார்