ஜப்பான் நடுக் கடலில் கப்பலில் 355 பயணிகளுக்கு கொரோனா வைரஸ்

ஜப்பான்: யோகஹாமாவில் நிற்கும் கப்பலில் இதுவரை 355 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஜப்பான் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 138 இந்தியர்கள் உள்பட 3,711 பயணிகளில் இதுவரை 1,219 பேருக்கு கொரோனா சோதனை முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *