நேருக்கு நேர் பஸ் மோதியதில் 3 பேர் பலி 60 மேற்பட்டோர் காயம்

🔴 இன்று காலை சுப்பர்லைன் பேருந்தும் திருகோணமலை போக்குவரத்துச் சபை CTB பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..

🔴3 பேர் ஸ்தலத்தில் உயிரிழப்பு 60 மேற்பட்பவர்கள் படுகாயம் இதுவரை மேலதிக இழப்புக்கள் உறுதிப்படுத்தப்
படவில்லை

🔴குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 99ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *