சீனாவில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு நோற்று விஷேட பிரார்த்தனை செய்கின்றனர்

சீனாவில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்று விசேட துஆ பிராத்தனை….!!!

சீனாவில் ஒரு வாரமாக பரவிவரும் வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டையிம் நாட்டு மக்களையும் பாதுகாக்க நோன்பு நோற்று துஆ பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்

இதன் காரணமாக சீனா மக்கள் முஸ்லிம்களை அதிகம் பாராட்டி வருகின்றனர்

தமக்கு எத்தனை சோதனைகள் வந்த போதும் அல்லாஹ்விடம் தான் பிரத்தித்தோம் தற்போது எமது நாட்டு மக்களுக்கு வந்திருக்கு இந்த நோயை குணப்படுத்துபவனும் அல்லாஹ் ஒருவனே என்று சீனாவில் வாழும் முஸ்லிம்கள் குறிப்பட்டுள்ளனர்

சீனாவில் 10 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *