முதல் முத்தம் கொடுத்தேன் சீ அசிங்கம் என்றால் கடைசி முத்தம் ஒன்றும் சொல்லவில்லை

காதலர்களாக சுற்றித் திரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது , அவள்
சொன்னால் #சீ அசிங்கம் என்று . . . . .

கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல்
ஒரு முத்தம் கொடுத்தேன் , அப்போது அவள் சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்றால் . . .

இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ் ஒரு முத்தம் கொடுத்தேன் , அப்போது அவள் சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்றால் . . . .

சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கு விழுந்து பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன் , அப்போது அவள் சொன்னால் வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா
என்றால் அவள் . . .

கடைசியாக அவளை என் வீட்டு
[ #முத்தத்தில் முற்றத்தில் ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி படுக்கையில் கிடந்தவளை முத்தமிட்டேன் ,
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால் கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல் . . . ❤️

இறுதிவரை நேசியுங்கள்
❤️அவள் வழி துணையாக
வந்தவள் அல்ல . ❤️
❤️அவள் வாழ்க்கை
துணையாக வந்தவள் ❤️
#என்இனியவளே… #உனக்காகநான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *