மஹா ஓயா பகுதியில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாஹா ஓயா – அலவ்வ பாலத்துக்கு அருகில் இருந்தே இன்று மாலை இரண்டு ஆண்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related