பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தாள் ஸ்ரீ நாகபூஷணி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *