ஹேமசிறி, பூஜிதவை கைதுசெய்ய உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், முன்னரே தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரைக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டீ. லி​வேரா உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கே இந்த உத்தரவை சட்டமா அதிபர் இன்று பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *