கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் விரைவாகத் தீர்த்துவைக்கப்படும் என்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.