சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (06) சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
அமைச்சுப் பதவிகள் துறப்புக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இதன்பின்னர் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் விரிவாகப் பேச்சு நடத்தினார்கள்.