எதிர்வரும் நோன்புப் பெருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Related