உயிர்த்த ஞாயிறன்று அப்பாவி மக்களின் உயிர்குடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். வெறியர்கள்!!

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

8 இடங்களில் நடத்தப்பட்ட 9 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் விபரங்களே வெளியாகியுள்ளன.

குறித்த தீவிரவாதிகளின் DNA பரிசோதனையும் நடைபெற்று வருகின்றது. அத்துடன், அவர்களின் சகோதர, சகோதரிகள், பெற்றோர், மனைவிமார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *