ஹிஸ்புல்லாவின் அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு! – இருவர் கைது 

மட்டக்களப்பு, காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் அலுவலகம் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 48 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *