‘ஐ.எஸ்.ஸில் இணைந்தவர்கள் குறித்து இலங்கை அறிந்திருந்தது’

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸ் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” வௌிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது சட்டவிரோதமற்றதென்பதால், அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அத்துடன், நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர்  நான் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை” என்றும் பிரதமர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *