சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கம்!

நாட்டின் பல பாகங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக், மெசென்ஜர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சமூக வலைத்தளங்களினூடாக பொய்ப் பிரசாரங்கள் முன்​னெடுக்கப்படுவதாலேயே, இவை முடக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *