அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை…!

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் மனம் விட்டுப் பேசினாராம்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் மஹிந்தவுடன் சந்திரிகா இப்படிப் பேசியுள்ளார்..

‘அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை’ என்று சொல்வார்களே… அதுதான் ஞாபகத்துக்கு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *