உலகில் தலைசிறந்த ஆசிரியராக ஈழத்துப்பெண்!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழரான யசோதை செல்வக்குமாரன் (வயது-31) தெரிவாகியுள்ளார்.

179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளில் தலைசிறந்த 10 ஆசிரியர்களுள் ஒருவராக தெரிவாகி உலகத் தமிழர்களுக்கு பெருமைசேர்த்துள்ளார் யசோதை.

அவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *