இதனையடுத்து, கோகிலா அவர்களின் உடல் உறுப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு அதனை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை வேலூரில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 5 உயிர்கள் காக்கப்படும். மனைவி இறந்த போதும் உடல் உறுப்பு தானத்துக்கு முன் வந்த கணவர் கவுதம்ராஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.