‘இலங்கை நெருக்கடி: அடுத்தது என்ன?’ – யாழில் விக்டர் ஐவன் உரை

பிரபல பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான விக்டர் ஐவன் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் ‘இலங்கை நெருக்கடி: அடுத்தது என்ன?’ என்ற தலைப்பில் நடைபெறும் கலந்துரையாடலில் சிறப்புரை வழங்குகின்றார்.

யாழ். முகாமையாளர் சம்மேளனம் நடத்தும் இந்தக் கலந்துரையாடல் ஞாயிறு மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் யுரோவில் மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும்.

ஆர்வலர்கள் அனைவரையும் இக்கலந்துரையாடலில் பங்குகொள்ளும்படி முகாமையாளர் சம்மேளனம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *