கடமைகளைப் பொறுப்பேற்றார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்மாக பொறுப்பேற்றார்.

கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் பதவிப்பரமாணத்தையடுத்தே கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இந் நிகழ்வு இடம்பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *