குருவிட்ட சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞரான கைதிக்கு 22 வயது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Related