தனது மரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்த சிறைக் கைதி

விஷ ஊசி போட்டு மரண தணடனை வழங்கப்பட்டால் வலி அதிகமாக இருக்கும் என்பதால் மின் அதிர்ச்சி மூலம் தமக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள கைதி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக 1982 முதல், டேவிட் ஏர்ல் மில்லர் எனும் அவர் 36 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.

விஷ ஊசி மூலம் மரண தண்டனை வழக்கப்படுவதே அங்கு முக்கிய வழிமுறையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *