பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இன்று இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *