இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளார் மைத்திரி!

“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தாமலும், தேவையில்லாமல் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகத் தெரிவு செய்தும் நாட்டைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளர்.”

– இவ்வாறு இந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘த இந்து’ பத்திரிகையின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *