வடக்கு – கிழக்கு இணைப்பு வேண்டுமா? முதலில் என்னைக் கொலை செய்யுங்கள்! – உயிர் இருக்கும்வரை சமஷ்டியையும் வழங்கேன் என மைத்திரி திமிர்த்தனம்

“வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். சமஷ்டியையும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்ய வேண்டுமாயின் முதலில் என்னைக் கொல்ல வேண்டும்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *