நாட்டின் தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஜே.வி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இன்று கடிதம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.