நாடாளுமன்றத்தை உடன் கூட்டுக! – சபாநாயகரிடம் ஜே.வி.பியும் கடிதம் மூலம் வேண்டுகோள்

நாட்டின் தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஜே.வி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இன்று கடிதம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *