சிம்பு – நயன்தாரா எல்லாமே முடிந்துவிட்டதாம்!…?

நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும், கிறிஸ்துவ முறைப்படி ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொண்டனர் என்று பிரபல இயக்குனர் ஜி.டி. நந்து அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் தீவிரமாக காதலித்து வந்தனர். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பின்னர் நயன்தாராவும், சிம்புவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிம்பு வேண்டுமென்றே இணையதளத்தில் கசிய விட்டதாக நினைத்து சிம்புவுடன் உள்ள காதலை முறிடித்தக் கொண்டார் நயன்தாரா.  ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் என பிரபல இயக்குனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கிவந்தவர் ஜி.டி. நந்து. இவர் நேற்று அளித்த பேட்டி ஒன்றில், சிம்பு- & நயன்தாரா கிறிஸ்தவ முறைப்படி ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *