அக்குரணையை சுத்தப்படுத்தும் SLTJ

அக்குரணைப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் பணிகள் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமஅத்தினரால் இடம்பெற்றது.


நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் சீரற்ற காலநிலையினால் கடந்த வெள்ளியன்று அக்குரணை பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந் நிலையில் தற்போது அங்குள்ள நிலைமை சீரான நிலையில் இன்றையை தினம் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரால் அக்குரணைப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *