தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஓவியர் புகழேந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் நேற்றுப் புதன்கிழமை நல்லூரில் நடைபெற்றன. இதன்போதே ஓவியர் புகழேந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.