மெல்ல உடைகின்றது கை – மொட்டுக் கூட்டு! – ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி இரு தரப்பினரும் தினம் தினம் கருத்து

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சதி முயற்சியின் ஊடாக இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே தற்போது முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன.

Read more

சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – மஹிந்த அணியை மறைமுகமாகத் தாக்கிய மைத்திரி

“இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள். நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை.

Read more

‘பட்ஜட்’டை தோற்கடித்தால் சிக்கல் என்பதாலே பதுங்கினார் மைத்திரி! – மஹிந்த விளக்கம்

“நாட்டின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவி வகிப்பதால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அவரே பொறுப்புக் கூற வேண்டும். அதனால்தான் அவர் தலைமையில் இயங்கும்

Read more

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவா? இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை! – மைத்திரி தடாலடி; கொழும்பு அரசியலில் குழப்பம்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இது தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர்.

Read more

மொட்டில் இருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர்! – மஹிந்த திட்டவட்டம்; மைத்திரிக்கு ஆப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களிடம் கருத்து

Read more

8 ஆம் திகதி அரசியல் மேடையேற கோட்டா மறுப்பு! அழைத்து வர மஹிந்த அணி கங்கணம்!!

  பாதுகாப்பு அமைச்சின்  முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும்  8ஆம் திகதி அரசியல் மேடையேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகின்றார் மைத்திரி!

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது

Read more

சு.கவுக்கு மொட்டு ஆப்பு! குழப்பத்தில் மைத்திரி!!

“எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன், இதுவரை எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா

Read more

மஹிந்தவின் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு முடிவு!

மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார குடும்ப ஆட்சியானது முடிவுக்கட்டத்தை எட்டிக்கொண்டிருப்பதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம்

Read more

எதிர்க்கட்சித் தலைவர் யார்? நீடிக்கின்றது கடும் சர்ச்சை! – விரைவில் முடிவு என்கிறார் சபாநாயகர்

“நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முடிவை அறிவிப்பேன்.” – இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். இன்று

Read more