மன்னாரிலும் இராணுவம் சுற்றிவளைப்புத் தேடுதல்! – மௌலவி உட்பட 12 பேர் கைது

மன்னாரில் மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read more

‘விசாரணை முகாம்’களிலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்

மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அது தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும், போர்க்காலப்

Read more

தமிழர் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சி! – சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சித்து வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். மன்னாரில் நடைபெற்ற தந்தை

Read more

மன்னார் புதைகுழி குறித்து மற்றுமொரு விசாரணை தேவை! – கூட்டமைப்பு வலியுறுத்து

மன்னார் – மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக வேறொரு நாட்டிலும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read more

திருக்கேதீஸ்வரம் ஆலய சிவராத்திரி வளைவு அடித்துடைப்பு! கிறிஸ்தவ மக்கள் அட்டகாசம்!!

மன்னார், திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியில் அமைக்கப்பட்ட சிவராத்திரி வீதி வளைவு உள்ளூர் கிறிஸ்தவ மக்களால் உடைத்து வீழ்த்தப்பட்டு அகற்றப்பட்டது. இதற்கு இந்து சமய மக்கள்

Read more

1240 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ஜனாதிபதி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவுக்கு நேற்று சென்றிருந்த

Read more

வடக்கில் 74 ஆயிரம் பேர் அனர்த்தத்தால் பாதிப்பு!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 23 ஆயிரத்து 54 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Read more

மன்னார் மனிதப்புதைகுழி – 230 இற்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் மீட்பு!

மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள்

Read more

நீர் நிறைந்த குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் பரிதாபப் பலி! – மன்னாரில் துயரம்

மன்னாரில் நீர் நிறைந்த குழிக்குள் வீழ்ந்து சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மன்னார் தோட்டவெளிப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. தோட்டவெளியில் உள்ள நீர்

Read more