தொடர் குண்டு வெடிப்புகள் – அரசே பொறுப்புகூறவேண்டும்! மஹிந்த வலியுறுத்து

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புகூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு! 24 பேர் கைது!! – நாடு திரும்பினார் ஜனாதிபதி

இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ்

Read more

மஹிந்த, சம்பந்தனுக்கு ரணில் விளக்கம்!

கொழும்பிலும், நீர்கொழும்பில், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் விசாரணை பற்றிய விடயங்களை எதிரணித் தலைவர்களுக்கு நேற்றிரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கினார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more