அம்மா அமுதூட்டி, திலகமிட வாக்களித்தார் மோடி!

அகமதாபாத்திற்கு வாக்களிக்க வருகை தந்த பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் .

Read more

வாக்களித்த மறுகணமே மூதாட்டி மரணம்! தமிழகத்தில் சோகம்

ஓட்டு போட்டுவிட்டு வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

மேல் மாகாண சபையின் பதவிக்காலமும் ஏப்ரல் 21 இல் நிறைவு!

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம்  திகதியும், ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் செப்டம்பரிலும் நிறைவடைகின்றன.

Read more

20 வருடங்கள் ஆட்சி! அல்ஜீரியா ஜனாதிபதி இராஜினாமா!!

வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டு அரச செய்தி

Read more

வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்க தயார் – லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய அறிவிப்பு!

” வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து

Read more

வடகொரியாவில் தேர்தல் எப்படி நடக்கும்? மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் தெரியுமா?

துளியும் அதிகாரமற்ற தங்களது நாட்டின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வடகொரிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். கிம் ஜாங்-உன் அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, இதுபோன்ற தேர்தல்கள் நடப்பது இது

Read more

மலையகத்தின் முக்கிய புள்ளி கட்சி தாவல்?

மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விரைவில் கட்சிதாவவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

எந்தவொரு வழியிலாவது இந்த அரசை வீழ்த்துவோம்! – மஹிந்த தரப்பினர் சூளுரை

“எந்த வழியிலாவது முயற்சித்து கிடைக்கும் முதல் சந்திப்பத்திலேயே இந்த அரசை வீழ்த்திவிட்டுப் புதிய அரசை நிறுவுவோம்.” – இவ்வாறு சூளுரைத்துள்ளார் மஹிந்த தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.

Read more

தேர்தலுக்கு ஐ.தே.க. தயாராக வேண்டும்! – நவீன் திஸாநாயக்க கோரிக்கை

நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைகளுக்கு முடிவு காண்பதற்காக தேர்தலுக்குத் தயாராக வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

Read more

மைத்திரியின் நடவடிக்கைக்கு எதிராக ஜே.வி.பியும் நீதிமன்றம் செல்கிறது – தேர்தல் ஆணையரை சந்திக்கவும் முடிவு

அரசமைப்புக்கு முரணான வகையிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.

Read more