நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதங்கள்!

மதவெறித் தாக்குதல்கள் மற்றும் இன மோதல்களினால் நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

Read more

ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் குதிக்கத் தயார்! – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு

“மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். மலர்ந்துள்ள

Read more

ஐ.தே.கவின் முப்பெரும் தலைகளின் பங்குபற்றலுடன் விசேட கூட்டம்!

* மனோ, ஹக்கீம், ரிஷாத், சம்பிக்க, ராஜிதவும் பங்கேற்பு * புத்தாண்டு பிறந்த கையோடு கொழும்பு அரசியலில் திருப்பம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்

Read more

பொலிஸார் மூலம் சம்பந்தனை உடன் வெளியேற்ற வேண்டும்! – கோருகின்றார் வாசுதேவ

“மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்த பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வரும் இரா.சம்பந்தனை, பொலிஸாரைப் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும்.” –

Read more

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: கூட்டமைப்பு எம்.பிக்களிடம் நேரில் மன்னிப்புக் கோரினார் சபாநாயகர்!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

Read more

எதிர்க்கட்சித் தலைவர் யார்? நீடிக்கின்றது கடும் சர்ச்சை! – விரைவில் முடிவு என்கிறார் சபாநாயகர்

“நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முடிவை அறிவிப்பேன்.” – இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். இன்று

Read more

ரணில் பிரதமராக இருக்க பெரும்பான்மை உள்ளது! ஜனாதிபதிக்கு சபாநாயகர் அறிவிப்பு!! – மைத்திரி மௌனம்; பதில் எதுவுமில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகிப்பதற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருக்கின்றது எனத் தெரிவிக்கும் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது எனச் சபாநாயகர்

Read more

நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகர் மீது அமிலம் வீச மஹிந்த அணி சதித்திட்டம்!

நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜயசூரிய மீது மஹிந்த அணியினரால் அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்படமை தொடர்பாக பொலிஸார்

Read more

மைத்திரியை எதிர்த்து நாட்டைக் காப்பாற்ற முயன்றமைக்காக எதனையும் எதிர்கொள்ள நான் தயார்! – கடாசித்தள்ளினார் கரு

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பற்ற முயன்றமைக்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி எதிர்கொள்ள நான் தயார்.”

Read more

மைத்திரியுடன் முட்டி மோதத் தயாரானார் சபாநாயகர் கரு! – பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்து

“நாட்டின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எனவே, புதிய அரசு அமைய வேண்டுமெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட வேண்டும்.

Read more