குண்டைப் பொருத்தி விட்டு உயிர் தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற

Read more

முடங்கிய சுற்றுலாத்துறை மீண்டும் எழுகிறது – 52 ரஸ்யா பயணிகள் வருகை

உயித்த்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப்பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Read more

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 4 சீன விஞ்ஞானிகள் பலி – தமது நாட்டவர்களை உடன் வெளியேறுமாறு கோருகிறது சவூதி

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில், சீன விஞ்ஞானிகள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Read more

இலங்கையில் ‘உச்சகட்ட’ பாதுகாப்பை கோருகிறது சீனா!

இலங்கையிலுள்ள சீன தூதரகம், சீன நிறுவனங்கள், சீன குடிமக்கள் மற்றும் சீனாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார, வணிக திட்ட பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீனா

Read more

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயங்களுடன் தப்பினார்கள் சஹ்ரானின் மனைவியும் மகளும்!

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ள ஒரு பெண் மற்றும் பெண் குழந்தை தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் மனைவியும் குழந்தையும் எனப் பொலிஸ் வட்டாரங்கள்

Read more

‘தீவிரவாதிகளை முளையிலேயே கிள்ளியெறிக’ – முஸ்லிம் மக்கள் கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும்,  முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read more

பூகொடயில் வெடிப்பு – மக்கள் அல்லோலகல்லோலம்

பூகொட பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

Read more

நாட்டில் உச்சகட்ட பாதுகாப்பு! ட்ரோன் கமராக்களுக்கும் தடை!!

இலங்கை வான் பரப்புக்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கெமராக்களை பறக்கவிடுவதற்கு நேற்று இரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது .

Read more

சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு! பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறும் பணிப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read more

புலனாய்வுப் பிரிவை வழிநடத்துவது யார்?

பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அது தொடர்பில் புலனாய்வுப்பிரிவு தலைவர், ஜனாதிபதி, பிரதமர், முப்படைத்தளபதிகளுக்கு தெரியப்படுத்தாதது ஏன் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்‌ஷ்மன்

Read more