இயக்கச்சியில் படையினர் திடீர் சோதனை!

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் படையினர், இன்று (27) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்றக் காணிகள் என்பன படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

Read more

கிளிநொச்சியிலும் பதற்றம்! தாக்குதல் நடத்திய அமைப்புடன் தொடர்புடைய அறுவர் சிக்கினர்!!

கிளிநொச்சியில் முப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது 6 முஸ்லிம்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கனகபுரத்தில் வியாபார நிலையங்கள் நடத்தும் நால்வர், லும்பினி விகாரைக்கு

Read more

படகில் கனடா செல்ல முயற்சித்த 26 பேர் எஸ்.ரி.எவ்விடம் சிக்கினர்!

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாகக் கடல் வழியாக கனடா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் 26 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். 26 பேரைக் கைதுசெய்துள்ள

Read more

இலங்கைக்கு இனியும் அவகாசம் வழங்காதீர்! விக்கி வலியுறுத்து

“ஐ.நா. தீர்மானத்தினை நிறைவேற்றுவதிலோ, போர்க்குற்ற விசாரணையை நடத்துவதிலோ இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சியில்

Read more

கிளிநொச்சி நகரில் திரண்டது தமிழினம்! – சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி உறவுகள் கதறல்; விண்ணதிரக் கோஷம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் நடைபெற்றது.   கடந்த 20.02.2017

Read more

1240 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ஜனாதிபதி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 1240 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அந்தந்த மாவட்ட செயலர்களிடம் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவுக்கு நேற்று சென்றிருந்த

Read more

‘எம்மை ஏன் கைவிட்டீர்கள்?’ – காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்மல்க ஜனாதிபதியிடம் கேள்வி

எம்மை ஏன் கைவிட்டீர்கள்’ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று முள்ளியவளையில் போராட்டம் நடத்தினர்.

Read more

பதவியேற்றகையோடு கிளிநொச்சி சென்றார் வடக்கு ஆளுநர்

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர்

Read more

ஹெலியில் சுற்றி வெள்ள இடரைப் பார்த்த ரணில்!

வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ள இடர் பாதிப்புக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹெலியில் சுற்றிப் பார்வையிட்டார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் தொடர்பான பாதிப்புக்கள்

Read more

வடக்கு வெள்ள இடரால் 90 ஆயிரம் பேர் நிர்க்கதி!

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 28 ஆயிரத்து 806 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Read more