நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதங்கள்!

மதவெறித் தாக்குதல்கள் மற்றும் இன மோதல்களினால் நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

Read more

கைதான பல்கலை மாணவர் தலைவர், செயலாளரை நேரில் சென்று சந்தித்தனர் கூட்டமைப்பு எம்.பிக்கள்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் குறித்து ஜனாதிபதிக்கு முன்பே தெரியும்! 

வெளிநாடு சுற்றியமையால் வந்த விளைவே இது; வன்மையாகக் கண்டிக்கின்றார் சுமந்திரன் எம்.பி. “உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால

Read more

பேராயர் – சம்பந்தன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு கொழும்பு பேராயர்

Read more

கொடூர சம்பவங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு! – ‘தௌஹீத் ஜமா அத்’துடன் தொடர்புள்ள சகலரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார் சுமந்திரன்

“ஜனாதிபதி சட்டம், ஒழுங்கு அமைச்சை வைத்திருக்கவே முடியாது. நாட்டில் கடந்த 21ஆம் திகதி நடந்துள்ள கொடூர சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த்

Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி தலைவராக சுமந்திரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதிக்கான நிர்வாகிகள் தெரிவு இன்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு –

Read more

மைத்திரி – கூட்டமைப்பு சந்திப்பு நடக்கவில்லை!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே பேச்சு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் நேற்று அவ்வாறான சந்திப்பு

Read more

பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றை நாடினால் மூக்குடைபட வேண்டிவரும்! – மைத்திரிக்கு சுமந்திரன் அறிவுரை

“பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி தரப்பு அபிப்பிராயம் கேட்க முயலுமாயின் அது சுத்தபைத்தியக்காரத்தனமான நடவடிக்கையாகவே இருக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாமன்ற

Read more

பொறுப்புக்கூறுவதற்கு அரசிடம் உள்ளூர்ப் பொறிமுறை உண்டா?

  – போர் நிறைவுற்று 10 ஆண்டுகள் கடந்தும் அதற்காக     எதுவுமே செய்யப்படவில்லை என்கிறார் சுமந்திரன் “உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை

Read more

அதிகாரப் பரவலாக்கத்தை முன்னெடுப்பது குறித்து மைத்திரியுடன் அடுத்த வாரம் சம்பந்தன் – சுமந்திரன் பேச்சு!

  அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அடுத்த வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் அடுத்த

Read more