வாள் முதல் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கி வரை பல்வேறுரக ஆயுதங்கள் சம்மாந்துறையில் மீட்பு

சம்மாந்துறை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, நேற்று (புதன்கிழமை) இராணுவத்தினர் கைப்பற்றினர்.

Read more

பதுளையில் தேடுதல் – இராணுவ சீருடைகளுடன் சுலைமான் கைது

பதுளை லுணுகலைப் பகுதியில் (30-04-2019) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பட்டவத்தை எனும் இடத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையிலான இராணுவசீருடைப் புடவைகள் மற்றும் 18 கடவுச் சீட்டுப் புத்தகங்கள்

Read more

இன்றிரவும் ஊரடங்கு சட்டம் அமுல் – அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

‘கூட்டுப் பொறுப்பினை ஏற்றுகின்றேன், மன்னித்துவிடுங்கள்’ – பிரதமர்

” நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே

Read more

ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Read more

கிழக்கில் 5.5. ஏக்கர் காணி விடுவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 5.5 ஏக்கர் காணி இன்று (25ஆம் திகதி) விடுவிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Read more

கொலைகாரர்கள் இராணுவ சீருடை அணிவதால் தப்பக்கூடாது – அமைச்சர் மனோ வலியுறுத்து

” கொலைகாரர்கள் இராணுவ, மத சீருடை அணிவதால் தப்பக்கூடாது. இந்த முட்டாள் சிந்தனையாலேயே தமிழருக்கு இந்நாட்டில் நீதி கிடைக்கவில்லை.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான

Read more

சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு!

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த    இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Read more

காஷ்மீரில் மீண்டும் மோதல் – படையினர் ஐவர் பலி!

காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் மற்றும் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read more

பதிலடிக்கு தயார் ! இந்தியாவுக்கு பாக். இராணுவம் எச்சரிக்கை!!

இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.

Read more