ரஷ்ய கூலிப்படையாக செயற்பட்ட இரு இலங்கையர்கள் பலி?

உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று (10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இரண்டு

Read more

இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கணிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இரண்டு

Read more

புத்தாண்டின் பின் ரணிலின் ஆட்டம் ஆரம்பம்:

ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை பிரதானக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. தேர்தலை எதிர்கொள்ளும் வலுவான கூட்டணிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானக் கட்சிகள் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்

Read more

சந்திரிக்காவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்

”ராஜபக்ச குடும்பமே நாட்டை வங்குரோத்தாக்கியது” இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன 2015ஆம்

Read more

ஏப்ரல் 15 பொது விடுமுறையாக அறிவிப்பு!

ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டே எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read more

முன்னாள் ஜனாதிபதி வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்

Read more

இலங்கை ஜனாதிபதிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்: 200 கோடிக்கு என்ன நடந்தது?

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட அதி சொகுசு வாகனங்களினால் 200 கோடிக்கும் அதிகமான வாடகைப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Read more

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்:

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party) நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva)

Read more

நாடாளுமன்றத்திற்கு வருகை தராத அமைச்சர்கள்: வெரிட்டே ரிசர்ச் ஆய்வு

“நாட்டை சீராக்கும் இடம்” என இலங்கை நாடாளுமன்றம் அழைக்கப்பட்டு வருகின்றது. 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை அறிமுகப்படுத்தியதன் பின் நாடாளுமன்றத்தின் பலம் ஒரு

Read more

15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read more