முன்னாள் போராளியான குடும்பஸ்தர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! – மாங்குளத்தில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பிரதேசத்துக்குட்பட்ட பாலைப்பாணிப் பகுதியில் முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Read moreமுல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பிரதேசத்துக்குட்பட்ட பாலைப்பாணிப் பகுதியில் முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Read moreயாழ்ப்பாணத்தில் இரண்டு இளம் யுவதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி. மற்றவர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம்
Read moreதாயக விடுதலைக்காகத் தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களுக்கு – மாவீரர்களுக்கு – உயிர்க்கொடையாளர்களுக்கு – நாயகர்களுக்கு
Read moreயாழ். பல்கலைக்கழகத்தின் மாவீரர் நினைவுத் தூபியில் இன்று மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read moreதமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை ஈந்த நாயகர்களை – வீரமறவர்களை – மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் பேரெழுச்சியுடன் தயாராகியுள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள்,
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது.
Read moreதடைகளைத் தகர்த்தெறிந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் சற்று முன்னர் நுழைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்கு மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதனைத் தடைசெய்வதாக அறிவித்த யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி,
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்றும் (26) நாளையும் (27) எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் எனத் தெரிவித்து மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான
Read moreஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாபெரும் பரப்புரைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Read more