அதிக செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உலகில் வளர்ந்து வரும் சந்தைகளில் இலங்கை ரூபாய் அதிக செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளது. புளூம்பெர்க் சந்தை தரவுகள் இதனைக்

Read more

கிழக்காசியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை: ஆபத்தில் குழந்தைகள்

கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வாழும் 243 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கவலைத் தெரிவித்துள்ளது. கடுமையான வெப்பத்தால்

Read more

நாளொன்றுக்கு ஒரு பில்லியன் உணவு வீணடிப்பு 800 மில்லியன் மக்கள் பட்டினி!

உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பட்டினி கிடக்கும் வேளையில், மக்கள் ஒரு நாளைக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான உணவை வீணடிப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய

Read more

அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இலங்கை பதிவு

தெற்காசிய நாடுகளுள் 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை அதிக வீதத்தால் காணப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. எண்ணிக்கையளவில் சுமார் 25 இலட்சமாக காணப்படும் நிலையில் இது

Read more

இயற்கையால் புவியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்

விண்வெளியில் இருந்து வெளிப்படும் ஆபத்தான சூரியக் கதிர்வீச்சுகளை பூமி அதிக அளவில் உள்வாங்கிக்கொள்வதால், பருவநிலை மாற்றங்களும், இயற்கை பேரழிவுகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் தரவுகளை ஆராய்ந்து

Read more

ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளின் மனதை வென்ற இலங்கை நகரம்!

ஆசிய பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளின் சுற்றுலாத் தலத்தை வென்ற 13 மிக அழகான நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. சுற்றுலாவை ஈர்க்கும் அளவுகோல், காலனித்துவ கால கட்டிடக்கலையின் பிரம்மாண்டம், ஈர்க்கக்கூடிய

Read more

இந்திய ரூபாயில் வர்த்தகம் டொலரை கட்டுப்படுத்த இலங்கை திட்டம்!

இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்கான இலங்கையின் பிரதான வர்த்தக பங்காளியாக உள்ள இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில்

Read more

நெடுஞ்சாலை, அதிவேகப்பாதைகளில் பயணிக்கும் சாரதிகளே இது உங்களுக்காக…

  இலங்கையின் நெடுஞ்சாலைகள் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியவாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, அந்நெடுஞ்சாலைகளில் வழமையை விட சாதாரண ஓட்டுனரொருவர், சாதாரண வாகனமொன்றில்

Read more

X நோய் கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானது என WHO எச்சரிக்கை!

அடுத்து உலகை தாக்கக்கூடும் என அஞ்சப்படும் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானதாக இருக்கும்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த

Read more

AI தொழில்நுட்பத்தால் Google நிறுவனத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!

கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும்

Read more