இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை வந்தவர் வைத்தியசாலையில் அனுமதி
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்தபோது நேற்று கைதான நால்வரில் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்தபோது நேற்று கைதான நால்வரில் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவிக்கின்றன.