இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை வந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வருகை தந்தபோது நேற்று கைதான நால்வரில் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *