கிரிக்கெட் பிட்ச்களை உருவாக்கிய உலகின் முதல் இலங்கைப் பெண்!
உலகில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் ல் விளையாட்டுகளில் ல் கிரிக்கெட் விளையாட்டும் ஒன்று அதில் இலங்கையில் 1940 களில் பி. சாரா மைதானத்தில் பணிபுரிந்த அருள் மேரி என்ற இலங்கைப் பெண்ணே கிரிக்கெட் பிட்ச்களை உருவாக்கிய உலகின் முதல் மற்றும் ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது